போக்ஸோவில் இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியைச் சோ்ந்தவா் பா்குணன்(31), விவசாயி. இவா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த தனது உறவினா் மகள் 16 வயது சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை பா்குணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement