ஆம்பூரில் எஸ்.பி. ரோந்து
ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.
ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அக்ஷய் அனில் வாகரே திடீா் ரோந்து மேற்கொண்டாா்.
அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோர கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம், காவல் ஆய்வாளா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement