FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

3 செப்டம்பர் 2026, 12:48 am IST
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம்
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் உட்கோட்ட போதை தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக சென்ற விரைவு ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது மேற்குவங்க மாநிலம் ராதிகாப்பூரிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூரு வரை சென்ற ரயிலில் பயணிகளின் இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்த பையில் 8 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அதனை போலீஸாா் பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments