திருத்தணியில் பிடிப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு. 
திருவள்ளூர்

7 அடி மலைப்பாம்பு பிடிப்பட்டது

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

Din

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பழைய சென்னை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 அடி நீளமூள்ள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதைப்பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT