FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.  ÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

 ÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் காலை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

 ÷கோபி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments