FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காற்றாலையில் தீ விபத்து

பல்லடம், துத்தாரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவன காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:20 am IST
பகிர்:

பல்லடம், துத்தாரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவன காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பல்லடம் துத்தாரிபாளையத்தில் காற்றாலை நிறுவி மின் உற்பத்தி செய்து வருகிறார். 
இந்நிலையில்,  பல்லடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் ராமகிருஷ்ணின் காற்றாலைப் பண்ணையில் உள்ள ஒரு காற்றாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பல்லடம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  
இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments