FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்?

Updated On : 26 ஜூலை 2026, 5:30 pm IST
கே.சி. வேணுகோபால் - DNS
பகிர்:

தில்லியில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை மூலம் தடியடி நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? யாருடைய அனுமதி பெற்று இவை பயன்படுத்தப்பட்டன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

Beaten worse than rabid dogs K C Venugopal demands PMs apology over police crackdown on students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments