FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சிறுபான்மையின மக்களுக்கு நலத் திட்ட உதவி

சிறுபான்மை மக்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மே 2018, 12:43 am IST
பகிர்:

சிறுபான்மை மக்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் மா.பிரகாசம் தலைமை வகித்தார்.
இதில், சிறுபான்மையின மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை என 42 பயனாளிகளுக்கு ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments