FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கமுதி பெருமாள் கோயிலில் 3-வது புரட்டாசி சனி உற்சவம்

கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது.  ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது.

 ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்கண்டேயன் செட்டியார், பி.ராமையா , ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

 என்.ஆர்.எம்.எஸ். வகையறா மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் சுவாமி-அம் பாள்களுக்கு அபிஷேகங்கள் செய்து, சிறப்பு மலர் அலங்கார, தீப ஆராதனை பூஜைகளை அர்ச்சகர் உ.ரமணீதர சர்மா குருக்கள் நடத்தினார்.

Advertisement

Advertisement

 உற்சவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்பட பிரமுகர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments