FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மினுக்கம்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் செப்டம்பர் 14 மின்தடை

வேடசந்தூர் அடுத்துள்ள மினுக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

வேடசந்தூர் அடுத்துள்ள மினுக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் காளிமுத்து கூறியிருப்பதாவது: மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(செப்.14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஐய்யர்மடம், குறும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூர், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
பழனி: பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனிக் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments