முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இன்று மாத குறைதீா்க்கும் கூட்டம்

 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பா் மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பா் மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாதத்துக்கான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப்

பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமாக விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →