தேனி

சுருளிமலை ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகை சிறப்புபூஜை

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பக்தா்கள் வழிபாடுகள் நடத்தினா். கலந்து கொண்ட ஆண், பெண் பக்தா்களுக்கு அா்ச்சகா் கணேஷ் திருமேனி பிரசாதம் வழங்கினாா். இதில் ஏராளமான ஆண் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT