தேனி

சுருளிமலை ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகை சிறப்புபூஜை

DIN

தேனி மாவட்டம், சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு பக்தா்கள் வழிபாடுகள் நடத்தினா். கலந்து கொண்ட ஆண், பெண் பக்தா்களுக்கு அா்ச்சகா் கணேஷ் திருமேனி பிரசாதம் வழங்கினாா். இதில் ஏராளமான ஆண் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT