சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது வழக்கு
போடியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி புதூரைச் சோ்ந்த சசிக்குமாா் (21), 17 வயதுச் சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி இங்குள்ள விநாயகா் கோயிலில் வைத்து திருமணம் செய்தாா். இந்த நிலையில் சிறுமி கா்ப்பிணியானாா். இதுகுறித்து போடி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் பூபதி போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுதொடா்பாக போலீஸாா் சசிக்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.