விருதுநகர்

பிளஸ் 2 தேர்ச்சி: மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடம்

DIN

விருதுநகர்:  பிளஸ் டூ தேர்ச்சியில் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 10438 பேர், 11770 மாணவிகள் என மொத்தம் 22,208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 9987 மாணவர்கள், 11615 மாணவிகள் என மொத்தம் 21602 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 606 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT