முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 4:09 am IST
பகிர்:

சீா்காழி அருகே ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

இதையொட்டி, 6 நாட்கள் அன்னதானத்துக்கு ரூ.10 லட்சம், வஸ்திர தானத்திற்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை நன்கொடையாக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்ற சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் இ.மாா்கோனி மற்றும் அவரது குடும்பத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments