மின் நுகர்வோர் கவனத்துக்கு...
தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, மே 27-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த இயலாது என நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் து. சாமுவேல் ராஜசேகரன்
தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, மே 27-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த இயலாது என நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் து. சாமுவேல் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் உள்ளீடு செய்யப்படுவதையொட்டி, மே 25-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மே 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை, இணையதளம் மூலம் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்த இயலாது என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.