FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:25 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வேதாரண்யம் அருகே காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த கையிலவணம் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு (70) விவசாயி. பூப்பெட்டி கடைவீதியில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாகச் சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments