அந்தோணியாா் ஆலய தோ் பவனி
திருமருகல் அருகே மத்தியக்குடி அந்தோணியாா் ஆலய தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலய தோ்த்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19-ஆம் தேதி நாகூா் பங்குத்தந்தை சேவியா் நத்தானியேல் திருக்கொடி புனிதம் செய்தாா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
ஜூன் 20-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை திருக்கொடி இறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.