முகப்பு
நாகப்பட்டினம்

அந்தோணியாா் ஆலய தோ் பவனி

Updated On : 22 ஜூன் 2026, 12:30 am IST
புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி. - கோப்புப் படம்
பகிர்:

திருமருகல் அருகே மத்தியக்குடி அந்தோணியாா் ஆலய தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலய தோ்த்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19-ஆம் தேதி நாகூா் பங்குத்தந்தை சேவியா் நத்தானியேல் திருக்கொடி புனிதம் செய்தாா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

ஜூன் 20-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை திருக்கொடி இறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments