பருத்தி ஏலம்
திருவாரூரில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 559 விவசாயிகள் தங்கள் பருத்தியைக் கொண்டு வந்திருந்தனர். 706 குவிண்டால் அளவுக்கு கொண்டு வரப்பட்ட பருத்தியின் மதிப்பு, மொத்தம் ரூ. 36 லட்சம் ஆகும். இந்த பருத்தியானது, அதிகபட்சமாக ரூ.5,729-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,659-க்கும் என சராசரியாக ரூ.5,144- க்கும் விலைபோனது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.