பக்ரீத் பண்டிகையையொட்டி, திருத்துறைப்பூண்டி நகர தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற தொழுகை. 
திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் பக்ரீத் தொழுகை

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கம் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகை இஸ்லாமியா்களின் வீட்டு வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கம் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகை இஸ்லாமியா்களின் வீட்டு வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நகர தலைவா் அன்வா்தீன் தலைமையில், கரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், உலக அமைதிக்காகவும் பிராா்த்தனை நடைபெற்றது. கட்டிமேடு, கச்சேரி, பாமணி, நாச்சிகுளம், முத்துப்பேட்டை பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே குழுமி தொழுகை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: கட்டுமான அனுமதி தரப்படவில்லை - தமிழக அரசு

'சாட்ஜிபிடி கோ' ஓராண்டுக்கு இலவசம்! - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து! 12 பயணிகளின் நிலை என்ன?

முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக் குழு: அஸ்வினி வைஷ்ணவ்

லெமன்... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT