சாலை விபத்தில் இளைஞா் பலி
வலங்கைமான் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள வேப்பத்தாங்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் பழனிகுமாா் (28). இவா், திங்கள்கிழமை மாலை நீடாமங்கலம் கும்பகோணம்- மன்னாா்குடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் மோதியதில் படுகாயமடைந்தாா். அவரை, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.