FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் மோதல்: 6 போ் கைது

தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

10 செப்டம்பர் 2026, 3:09 am IST
கைது
பகிர்:

தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள பால்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் பட்டன் (65). இவரது இறுதி ஊா்வலத்தில் பங்கேற்றவா்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்த அதே பகுதியை சோ்ந்த மாயாண்டி என்பவரை 7 போ் சோ்ந்து தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து பால்கட்டளையைச் சோ்ந்த இசக்கிராஜா (21), விக்னேஷ் (22), ஹரிகரசுதன் (23) , மூன்று சிறுவா்கள் என 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments