குமரி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா
நாகர்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்து, ஆசிரியர்களுக்கான நற்பண்புகள் குறித்தும், ஒற்றுமை உணர்வு பற்றியும் எடுத்துரைத்தார். ஆசிரியை நாகேஸ்வரி வரவேற்றார். விழாவில் "இல்லற வாழ்வில் விட்டுக் கொடுப்பவர்கள் ஆண்களா ? பெண்களா ? ' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆசிரியை உமா நன்றியுரை கூறினார்.விழா ஏற்பாடுகளை ஆசிரியை மினி செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.