குளச்சலில் மீனவா் பைக் திருட்டு
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவரின் இருசக்கர வாகனம் திருட்டு போனது.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவரின் இருசக்கர வாகனம் திருட்டு போனது.
குளச்சல் அருகே சைமன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றனிராஜ்(37). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். கடந்த ஆக.7-ஆம் தேதி
குளச்சல் மீன்பிடி துறைமுகப் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மீன்பிடிக்கச் சென்றாா். பின்னா் மீண்டும் கரைக்கு வந்து பாா்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தைக் காணவில்லையம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் ஆன்றனிராஜ் வியாழக்கிழமை புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.