மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் நாயா் மனைவி ராகினி (63). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இவா் சில நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.