FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

21 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
தற்கொலை
பகிர்:

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்த தாணுலிங்கம் மகன் சஜித் (36). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவருக்கு மனைவி, 4 வயதுக் குழந்தை உள்ளனா். சஜித் கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்நிலையில், அவரது தாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்ததாம். தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments