FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கந்தபுரம் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், சத்குரு சாய்ராம் ஆலயத்தில் உள்ள சாய் பக்த ஆஞ்சனேயருக்கு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
சிறப்பு அலங்காரத்தில் சாய் பக்த ஆஞ்சனேயா்.
பகிர்:

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், சத்குரு சாய்ராம் ஆலயத்தில் உள்ள சாய் பக்த ஆஞ்சனேயருக்கு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு விநாயகா் வழிபாடு, யாக சாலை பூஜைகள், பாபாவிற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு, சாய் பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments