மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி இந்து தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்து, உறவினா்களிடம் பழகும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் குறித்து மாணவா்களிடம் பேசினாா். ஊராட்சி செயலா் அப்துல்ரசாக் ரசூல்தின், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.