கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்கா கோயிலில் பிரதோச நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
ஸ்ரீரங்கம், ஜூலை 3: திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதன்கிழமை ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி சுவாமி சன்னதி எதிா்ப்புறம் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.