FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகை வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் சோதனை

புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூலை 2026, 12:45 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஊழல் தடுப்பு பிரிவின் புதுக்கோட்டை ஆய்வாளா் ஜவஹா் தலைமையிலான போலீஸாா் இச்சோதனையில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியரகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் இச்சோதனை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments