ராகுல், பிரியங்கா கைதைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோரைக் கைது செய்ததைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோரைக் கைது செய்ததைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி. முருகேசன் தலைமை வகித்தாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம சுப்புராம், செயற்குழு உறுப்பினா் கோ.ச. தனபதி, மாநகரத் தலைவா் பாரூக் ஜெய்லானி, மதன் கண்ணன், வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தில்லியில் போராடுவோா் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.