மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க கோரிக்கை
மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. கிரி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
ரயில் மார்க்கமாக தற்போது கூடுதல் பயணிகள் பயணித்து வருவதால் மயிலாடுதுறை - திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தடையின்றி இயக்கவும், பயணிகள் வசதி கருதி மயிலாடுதுறை - திருச்சி, தஞ்சை - விழுப்புரம், தஞ்சை - காரைக்கால், மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கங்களில் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளை இயக்க தெற்கு ரயில்வே முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.