FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இலக்கிய சோலைக் கூட்டம்

கடலூர் கூத்தப்பாக்கத்தில் இலக்கியச் சோலை அமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 7 ஜூன் 2018, 8:56 am IST
பகிர்:

கடலூர் கூத்தப்பாக்கத்தில் இலக்கியச் சோலை அமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வளவ.துரையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் "பகைமாட்சி' என்ற திருக்குறள் அதிகாரம் குறித்து ஸ்ரீதேவிகண்ணன் விளக்க உரையாற்றினார். மூலதன ஆசிரியர் காரல் மார்க்ஸ் குறித்து எஸ்.ஜி.ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார்.
 இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் தில்லையாடி ராஜா, புதுச்சேரி குரலிசைக் குழுவின் அமைப்பாளர் சண்முகசுந்தரம், மணவாள மாமுனிகள் சபைச் செயலர் நரசிம்மன், வழக்குரைஞர்கள் தி.ச.திருமார்பன், மன்றவாணன், ஓவியர் க.ரமேஷ், கவிஞர் எழிலேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அமைப்பின் நிர்வாகி வெ.நீலகண்டன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments