சாமுண்டீஸ்வரி கோயிலில் கார்த்திகை சோம வார விழா
அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை ஐந்தாம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை ஐந்தாம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் வழிபாட்டு குழுவினரால் சோமவார வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிவலிங்கத்
துக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.