புத்தகக் காட்சியில் இன்று, நாளை
புதன், வியாழன்
தமிழ்நாடு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 49-ஆவது புத்தகக் காட்சி, இசையரங்கம், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள், பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், மாலை 6 மணி.
புத்தகக் காட்சியில் நாளைய நிகழ்ச்சி (ஜன. 16).
Advertisement
Advertisement
பபாசி- உரையரங்கம், தலைப்பு: அகமும் புறமும், உரையாளர்கள்- கவிஞர் கவிதா பாரதி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் யுகபாரதி, தலைப்பு: வையகம் வாழ்க நல்லறத்தே, உரையாளர்- எழுத்தாளர் அகரமுதல்வன், ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், மாலை 6.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.