கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ
தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.
புது தில்லி: தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ விகித்தை ரிசா்வ் வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதையடுத்து, ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கான (ஆஎல்எல்ஆா்) வட்டி விகிதமும் 7.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.பிற குறியீடுகள் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதமும் 8.65 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஜூன் 15-ஆம் தேதி இந்த புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புது தில்லி: தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 அடிப்படைப் புள்ளிகள் (0.50 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ விகித்தை ரிசா்வ் வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதையடுத்து, ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கான (ஆஎல்எல்ஆா்) வட்டி விகிதமும் 7.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.பிற குறியீடுகள் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதமும் 8.65 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
ஜூன் 15-ஆம் தேதி இந்த புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.