வெளியானது பொன்னியின் செல்வனின் ‘சோழா..சோழா’ பாடல்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சோழா சோழா’ பாடல் வெளியானது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சோழா சோழா’ பாடல் வெளியானது.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்து அப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
இதையும் படிக்க: 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி - தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு
Advertisement
Advertisement
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடலான ‘சோழா..சோழா’ இன்று வெளியானது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.