FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று

மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று.

Updated On : 15 அக்டோபர் 2021, 11:23 am IST
அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று
பகிர்:

மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று.

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்து வந்த பாதைகள் விவரம்.
1931: அப்துல்கலாம் பிறந்தார்.
1954: திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1955: எம்.ஐ.டி., கல்லூரியில் "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' படிப்பில் சேர்ந்தார்.
1960: தலைமை விஞ்ஞானியாக டி.ஆர்.டி.ஓ., வில் சேர்ந்தார்.
1969: இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
1992: பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக சேர்ந்தார்.
1997: நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது பெற்றார்.
1998: பொக்ரான் அணுஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார்.
1999: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
2002: 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
2015: அப்துல் கலாம் மறைந்தார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: 
* அக்னி சிறகுகள்
* இந்தியா 2012
* எழுச்சி தீபங்கள்
* அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

Advertisement

Advertisement

கலாம் பெற்ற விருதுகள்
நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெற்ற விருதுகள் விவரம்.
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments