தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!
பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரியில் தவெக சார்பில் போட்டியிட்ட எம். சிவனை எதிர்த்து பாமகவின் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.
Advertisement
Advertisement
பாமகவின் சௌமியா அன்புமணி 90,672 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், தவெகாவின் சிவன் 70,371 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
சௌமியா அன்புமணி 20,301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Soumya Anbumani, the PMK candidate contesting on behalf of the National Democratic Alliance in the Dharmapuri Assembly constituency, has won.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.