முகப்பு
செய்திகள்

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மநீம தலைவர் கமல் வாக்களித்தார்

Updated On : 23 ஏப்ரல், 2026 at 8:28 AM
மநீம தலைவர் கமல் - File photo
பகிர்:

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வாக்களித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்த கமல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

மகள் சுருதியுடன் வந்த கமல், வாக்களித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

summary

Maneema leader Kamal casts his vote as voting for the assembly elections begins