முகப்பு
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

PFMS நிபுணர்கள்/கன்சல்டன்ட் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Updated On : 4 டிசம்பர் 2021, 1:24 pm IST
பகிர்:


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் PFMS/TSA/IT தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு PFMS நிபுணர்கள்/கன்சல்டன்ட் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: நிர்மான் பவன், புதுதில்லி

பணி: PFMS Experts/Consultants 

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 02

தகுதி: நல்ல அகாடமிக் ரிக்காடு உடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் அல்லது PFMS/டெக்னாலஜி/பேமெண்ட் மற்றும் Banking issuses-இல் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mohfw.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பிரின்சிபால் அக்கவுண்ட்ஸ் ஆபிஸ், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், 313-அ, நிர்மான் பவன், புதுதில்லி என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும்  
praoadmnmohfw@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் வடிவில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments