FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியர் வேலை வேண்டுமா? 

மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 372 செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 4:50 pm IST
பகிர்:


மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 372 செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Nurse
காலியிடங்கள்: 53
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Nurse 
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: Executive Nurse
காலியிடங்கள்: 143
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Executive Nurse
காலியிடங்கள்: 141
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நர்சிங் பணியில் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ilbs.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.ilbs.in அல்லது https://www.ilbs.in/?page=hrjobs_listing என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments