டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- உடனே விண்ணப்பிக்கவும்!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 1089 நில அளவர், வரைவாளர், அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: நில அளவர் - 794
பணி: வரைவாளர் - 236
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
பணி: அளவர், உதவி வரைவாளர் - 55
சம்பளம்: 19,500 - 71,900
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32, 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/FS%20&%20DM%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இளநிலை பொறியாளர் தேர்வு-2022: எஸ்எஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி!
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி ?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!