முகப்பு
வேலைவாய்ப்பு

ராணுவ பயிற்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 18 மார்ச் 2022, 1:54 pm IST
பகிர்:

சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 191

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: சிவில், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 40
பணி: ஆர்க்கிடெக்சர் - 02
பணி: இ.இ.இ. - 14
பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ் - 33
பணி: ஐ.டி - 09
பணி: எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் - 06
பணி:  டெலிகம்யூனிகேசன் - 03
பணி:  எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 10
பணி:  சாட்டிலைட் கம்யூனிகேசன் - 01
பணி: எலக்ட்ரானிக்ஸ் - 02
பணி:  ஏரோநாட்டிக்கல் - 05
பணி:  இன்ஸ்ட்ரூமென்டேசன் - 04
பணி:  புரொடெக்சன் - 03 

Advertisement

Advertisement

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.10.2022 தேதியின்படி, 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2022 

மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments