விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்டெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிறுவனத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிறுவனத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Engineers, Diploma Engineers
மொத்த காலியிடங்கள்: 103
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.1.2022 தேதியின்படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது கிராஜூவேட் இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 14,000, டிப்ளமோ இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.04.2022
விபரங்களுக்கு: www.railtelindia.com அல்லது https://www.railtelindia.com/images/careers/PDFProvider%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
கடற்படையில் கொட்டிக்கிடக்கும் 2500 வேலைவாய்ப்புகள்: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: விண்ணப்பிப்பதில் சிக்கல்?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மருத்துவ பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா?