FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ராணுவத்தில் தொலைபேசி இணைப்பு நிலையர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ சிக்னல் பயிற்சி மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

ராணுவத்தில் தொலைபேசி இணைப்பு நிலையர் பணி - கோப்புப்படம்
பகிர்:

கோவாவில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ சிக்னல் பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள தொலைபேசி இணைப்பு நிலையர்(சிஎஸ்பிஓ) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரம் வருமாறு:

பணி: Civilian Switch Board Operator (CSBO)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 190 (UR-94, SC-22, ST-12, OBC-43, EWS-19)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Private Board Exchange Operator பணியில் குறைந்தது 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 31.5.2026 தேதியின் படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், பணி அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் Whats new பகுதியில் மேற்கண்டபணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2026

summary

The Indian Army CSBO Recruitment 2026 Notification has been officially released by the Ministry of Defence for interested candidates. This recruitment wants to offer a total of 190 vacancies for...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments