முகப்பு
ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு இன்று காலை கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மகா தீப விழா கொடியேற்றப்பட்டது.

Updated On : 14 நவம்பர் 2018, 3:21 pm IST
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.