FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

தசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Updated On : 16 அக்டோபர் 2021, 5:25 pm IST
போபாலில் தசரா பண்டிகையின் நிறைவு நாளில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடும் மக்கள்.
பகிர்:
லூதியானாவில் உள்ள சிவில் லைன்ஸில், தசரா கொண்டாட்டத்தின் போது ராவணனின் உருவபொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.
புது தில்லியில் தசரா விழாவை முன்னிட்டு அரக்க மன்னன் ராவணனின் உருவபொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.
புது தில்லியில் தசரா விழாவை முன்னிட்டு ராவணனின் உருவ பொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.

Advertisement

Advertisement

தில்லியில் ராவணனின் உருவ பொம்மை எரிவதை காணும் மக்கள் கூட்டம்.
புது தில்லியில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதை காண திரண்ட மக்கள் கூட்டம்.
ஹைதராபாத்தில், தசரா பண்டிகை நிறைவு நாளில், ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடும் மக்கள்.
தசரா பண்டிகையின் நிறைவு நாளில் புது தில்லி ராம்லீலா மைதானத்தில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதற்கு முன்பு ராவணனை போல் வேடம் அணிந்துள்ள கலைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments