உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடும் பக்தர்களின் வான்வழி காட்சி. -
ஆன்மிகம்

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் - புகைப்படங்கள்

DIN
திரிவேணி சங்கமத்தில் வான்வழி காட்சி.
புனித நீராடும் பக்தர்களின் வான்வழி காட்சி.
திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புனிதமானதாக இந்துக்களால் கருதப்படுகிறது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பிரயாக்ராஜில் புனித நீராடி போது பிரார்த்தனை செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது மனைவி.
பிரயாக்ராஜில் புனித நீராடிய போது பிரார்த்தனை செய்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது மனைவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT