செய்திகள்

புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய  முதல்வர்

வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் எனவும்  3 சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்‌ஷனா மற்றும் நிரஞ்சனா என பெயரிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

SCROLL FOR NEXT