செய்திகள்

புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய  முதல்வர்

வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் எனவும்  3 சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்‌ஷனா மற்றும் நிரஞ்சனா என பெயரிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

SCROLL FOR NEXT