செய்திகள்

புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய  முதல்வர்

வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் எனவும்  3 சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்‌ஷனா மற்றும் நிரஞ்சனா என பெயரிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT